.

ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ

ஃப்ரீ, ஃப்ரீ, ஃப்ரீ,

புதுக்கோட்டை மக்கள் அவங்க செய்திகளை அனுப்பினீங்கன்னா (கல்யாணம் காது குத்து இது மாதிரி) இங்கே போடலாம். இது கம்ப்ளீட்லி ஃப்ரீ ஃப்ரீ ஃப்ரீ. ஈ மெயிலுக்கு அனுப்புங்க.


Thursday, December 20, 2012

chennai cooum river


porter: he asked us to take the luggage but he swooned.

police:  may be due to the bad smell of chennai cooum


போர்ட்டர்:  மூட்டைகளை தூக்கச் சொன்னார் சார்,  ஆனால் அதுக்குல்லேயும் மயங்கிட்டாரு!

போலீஸ்:  சென்னை கூவத்தோட நாற்றம் காரணமாயிருக்கலாம்.

Thursday, November 1, 2012

ridiculous parents

எங்க புதுக்கோட்டையிலே ஒரு வினோதமான பழக்கம். ஊரின் வடக்கு பகுதியிலே இருக்குற குழந்தைகளைக் கொண்டு போய் தெற்குப் பகுதியிலே இருக்குற பள்ளிக்கூடங்களில் சேர்க்க வேண்டியது. தெற்குப் பகுதி பிள்ளைகளை வடக்குப் பகுதியில் சேர்க்க வேண்டியது. குழந்தைகள் பிஸி அவர்களில் சைக்கிள்களிலும் நடந்தும் பேரண்ட்ஸ்களின் டூ வீலர்களிலும் திருச்சி ரோடு N.H.49, தஞ்சை ரோடுN.H.36, ஈ.சி.ஆர் லிங்க் ரோடு S.H.71&26, மதுரை ரோடு N
.H.49&36 ஆகியவைகளைக் கடந்து நாலைந்து கிலோமீட்டர் பயணம் பண்ணி பள்ளிக்கூடம் செல்கின்றன. மெட்ரிகுலேசன் மோகத்தில் இப்படி செய்தாலும் பரவாயில்லை. அரசுப் பள்ளிகளில் சேர்க்கும் பெற்றோரும் இவ்வாறுதான் செய்கிறார்கள். அதே பகுதிப் பள்ளிகளில் சேர்த்தால் குழந்தைகள் நிம்மதியாய் பள்ளி சென்று வரும். ரோடைக் கடக்கும் போது அந்தக் குழந்தைகளின் கண்களில் தெரியும் பயம் மனதைக் குடைகிறது. உங்கள் ஊர்களிலும் இதே நிலைதானா? எழுதுங்களேன்!






Wednesday, August 1, 2012

adip perukku and gayathri japam come on the same day.



This year the “adip perukku” (the flood in Cauvery river) and “Gayathri japam” (moola mantra for knowledge) (upakarma sankalpam) (Avani Avittam) come on the same day. Even though there is no water in Cauvery river, local Pallavan Kulam has water. People do the rituals.

இந்த வருடம் ஆடிப் பெருக்கும் காயத்ரி ஜெபமும் ஒரே நாளில் வந்தது. காவேரியில்தான் தண்ணீர் இல்லை. உள்ளூர் பல்லவன் குளத்தில் தண்ணீர் இருந்தது.